பனைமரம் வளர்ப்பு திட்டத்துக்கான கூட்டம் 12-03-2017 அன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது புதிய பூமி அறக்கட்டடளை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் இளைய தலைமுறை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரகுநாதபூபதி கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் அறக்கட்டளை நமது அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக